• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 16

Goms

Well-known member
ஆமாம் ஒவ்வொருவனும் கல்யாணம் ஆன பிறகு அவன் மனைவியும், குழந்தைக்கும் தான் முன்னுரிமை. அதை கொண்டு நீ தான் சகாயனை விட்டுத் தள்ளி நிற்க வேண்டும் கிரி. உன் குணத்துக்குதான் உனக்கு காதலி கிடைக்கல. நீ சகாயனின் காதலையும் கெடுத்து விட்டாய்.
 
கிரி டூ மச் 😡😡😡
சகாயன் ரொம்ப பாவம்.... மத்தளம் மாதிரி ரெண்டு பக்கமும் அடி 😂
 
Top Bottom