• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 24

yesselvi

New member
என்ன மனிதன் இவன்? தன்னுடன் வாழ்க்கை முழுவதும் பயணிப்பவளின் அனுமதி இல்லாமல் கல்யாண முடிவை எடுத்துள்ளான். அவளின் மனதை பற்றிய கவலை சிறிதும் இல்லை. அந்தோ பரிதாபம். கதையாகவே இருந்தாலும் ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.
 

Goms

Active member
கல்யாணம் கட்டுவது என்பது முடிவானபின்பு கூட அவளுக்கு உண்மையாய் இருக்க விரும்பலையே கௌசி. காட்டுமிராண்டி என்று சொல்வதால் கல்யாணம் கட்டுவானா?🤔 இரு மனம் இணைவதுதான் திருமணம் என்று தெரியாத மூடன்.
 
Top Bottom